FREEGOSPELSONGS

ALBUM INFO

என்னையும் நினைத்தீரே

Ennaiyum Ninaithirea

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

என்னையும் நினைத்தீரே, என்னையும் அழைத்தீரே - 2

எப்படி நான் நன்றி
சொல்லுவேன்,
என் நாதனுக்கு,
நன்றி சொல்ல நாட்கள்
போதாதே - 2

1, உளையான சேற்றினின்று
தூக்கியெடுத்திரே,
பரிசுத்த ரத்தத்தாலே கழுவித் துடைத்தீரே, - 2
எப்படி நான்..

2, பாவத்திலே மரித்து போன
என்னையும் நினைத்தீரே,
திரு ரத்தம் சிந்தியென்னை,மீட்டுக்கொண்டீரே, - 2
எப்படி நான்....

3, ஆத்துமாவை அழிவுக்கு
விலக்கி மீட்டீரே,
கன்மலையின் மேலே வைத்து பாதுகாத்தீரே - 2
எப்படி நான்...

4, அலைச்சலைக் கண்டீரே,
கண்ணீரைத் துடைத்தீரே,
கவலையை மாற்றி எம்மை,
கனிவுடன் தேற்றினீரே, - 2
எப்படி நான்...

5,புத்திரசுவிகாரத்தின் ஆவியை எனக்கு தந்து, தகப்பனே என்றழைக்கும்
உரிமையைத் தந்தீரே,
எப்படி நான்...



Credits

Lyrics ,tune & sung by :- Bro.Manoharan. M

Music :- Bro.Pedapati.Raj

Vocals :- REVATHI ,HANNAH, SAM JOEL,

உம் முகம் தேடி

Um Mugam Thedi

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உம் முகம் தேடி
அர்ப்பனித்தேன்- என்னை
ஆட்க்கொள்ளுமே என்னை
ஆட்க்கொள்ளுமே,
அண்டிநோர்க்கெல்லாம்
அடைக்கலம் நீரே,
அபிஷேகியும் என்னை
அபிஷேகியும், - 2
உம் முகம் தேடி...

1, நாதா உம் பாதம் நம்பியே வந்தேன்-2 நலிந்தோர்க்
கெல்லாம் நீர்
நம்பிக்கையே- 2
உம் முகம்...

2, நெருக்கத்தின்
நாளில்
தஞ்சமும் நீரே-2 வலக்கரத்தாலே
இரட்ச்சிக்க வந்தீர். - 2
உம் முகம்...

3, எப்பக்கத்திலும் நெருக்கப் பட்டாலும்
ஒடிங்கி நான் என்றும்
போவதேயில்ல-
உம் முகம் தேடி...

4, எளியவனை என்றும் நீர் மறப்பதேயில்லை, - 2
சிறுமைப்பட்டவன்
நம்பிக்கை நீரே, - 2
உம் முகம் தேடி...



Credits

LYRICS,TUNE,SUNG BY :- BRO, MANOHARAN.M
MUSIC :- BRO,PEDAPATI.RAJ.

உம்மாலன்றி என்னாலே

Ummalantri Ennale

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உம்மாலன்றி   என்னாலே ,
எதுவும்  செய்ய  முடியாது ,
உம்மாலன்றி  யாராலும ,
அனுவும்  கூட  அசையாது  - 2
சொல்வதையே   செய்பவர்,
செய்வதையே 
சொல்லூவார்,
வாக்குறுதி  தந்தவர் ,
வாக்கு மாறா வல்லவர்,  - 2
        உம்மாலன்றி...
1,நன்மை  செய்யும்  மாந்தராக.,
சுற்றி  சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம்  செய்து  மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே)         சொல்வதையே..
2,குருடருக்கு  கண்களை,
திறந்து  தந்து மகிழ்ந்தாரே , (திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,)
செவிடருக்கு  செவிகளை ,
கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே  - 2
(கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே) 
         சொல்வதையே..
3 , சிறியவனை  புழுதியிலிருந்து,
எடுத்து  நிருத்த  வல்லவர். (எடுத்து  நிருத்த  வல்லவர் )
எளியவனை  குப்பையிலிருந்து,
தூக்கி  உயர்த்த  வல்லவர் - (தூக்கி  உயர்த்த  வல்லவர் )
         சொல்வதையே.



Credits

Lyrics,Tune & sung :- Bro.Manoharan
Music :- Bro.pedapati.raj
VOCALS:
REVATHI ,HANNAH, SAM JOEL,

வானதி வானங்களை

Vaanathi Vaanangkalai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

வானாதி வானாங்களை,
விட்டு வந்த ராஜனிவர்,
வானத்துக்கும் பூமிக்கும்
ஏணி வச்ச தேவனிவர், - 2

1, தம்பூரு நானெடுத்து,
தரணியில் வாசிக்கையில், கிண்ணாரம் நானெடுத்து, உந்தன் நாமம் துதிக்கையில் - 2
ரெண்டு, மூன்று பேர் நடுவில்,
வாசம் செய்யும் ராஜனிவர்,
ஜெபத்துக்கு பதில் தரும்,
தேவாதி தேவனிவர்.
வானாதி வானாங்....... ,

2, ஸ்தோத்திர பலி நானெடுத்தால், உந்தனுக்கே மகிமையே,
துதிபலி நானெடுத்தால்,
சுகந்த வாசனையே, - 2
வானாகி, மண்ணாகி,
வழியாகி, ஒளியாகி,
ஊனாகி, உயிராகி, எனக்குள்ளே வந்தீரே,
வானாதி வானாங்....... ,

3, சித்தர்கள் கண்டுகொண்ட, பிரஜாபதியானவராம்,
நபிமார்கள் போற்றுகின்ற ஈசா நபியானவராம், - 2
வானத்துக்கு கீழேயும், பூமிக்கு மேலேயும்,ரட்ச்சிப்புக்கேதுவான
வேறு ஒரு நாமமில்லை,

வானாதி வானாங்..

4, நன்றி கெட்ட மாந்தருக்காய், பரிகாரமானவராம்
கேடு கெட்ட எந்தனுக்காய்,
சிலுவையில் பலியானார், மரணமே கூர் எங்கே ,
பாதளமே ஜெயம் எங்கே,
மரணத்தை ஜெயித்திட்ட.,
மன்னாதி மன்னனிவர்,
வானாதி வானாங்....... ,



Credits

LYRICS,TUNE & SUNG BY:- BRO. MANOHARAN.M
MUSIC :- BRO.JOSEPH DHANARAJ

எங்களோடு இருந்து

Engalodu Irunthu

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

எங்களோடு இருந்து,
எங்களுக்குள் வாழ்ந்து,
எங்களை நடத்தும் தெய்வமே,
உந்தன் நாமம் மகிமைக்கு,
எந்தனையும் எடுத்து,
இந்த நாளில் பயன்படுத்தும்
எந்த நாளும் பயன்படுத்தும்,
எங்களுக்கு அல்ல கர்த்தாவே,
எங்களுக்கு அல்ல,
உந்தன் நாமம் மகிமைக்கே
மகிமைக்கே, - 2
1, இஸ்ரவேலே நீ என்றும்
கர்த்தரையே நம்பு,
அவரே உன் துணையும்மானார், விலையின்றி
விற்க்கப்பட்டோம்
பணமின்றி வாங்கப்பட்டோம்,
அவரே உன் மீட்பும்மானார்,
எங்களுக்கு அல்ல....
2, மரித்தவர் மௌனத்தில்
இரங்கிற யாவரும், கர்த்தரையே துதியாரே,
உயிரோடு இருக்கிற எந்தனையும் எடுத்து
இந்த நாளில் பயன்படுத்தும்.
எந்த நாளும் பயன்படுத்தும்
எங்களுக்கு அல்ல



Credits

Lyrics,Tune Sung by :- Bro.Manoharan M
Music Programmed and Arranged by :- Bro.Pedapati.raj
Vocals:- Revathi, Hannah, Samjoel ,Bro. pedapati.raj

யோசனையில் பெரியவர்

Yosanayil Periyavar

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

யோசனையில் பெரியவர் என்றுமே,
செயல்களிலே மகத்துவமானவர் - 2

தகப்பனே தந்தையே,
கிருபையைத் தாருமே, - 2

எனக்கென முன்குறித்த எதையுமே,
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர், 2

தகப்பனே, தந்தையே,
நிந்தையை நீக்குமே, - 2

உம்மிடம் விசுவாசமுள்ளவன்
வெட்கப்பட்டு போவானோ என்றுமே, - 2

தகப்பனே, தந்தையே,
விசுவாசக் கேடயம் நீர் தானே, - 2

மாமிசமான யாவருக்கும் தேவனே,
உம்மால் செய்ய கூடாத அதிசயம்
ஏதுண்டோ, - 2

தகப்பனே, தந்தையே,
அதிசயம் செய்யும், - 2



Credits

Lyrics,Tune,Sung :- Bro.Manoharan.M
Music :- Bro.Pedapati.Raj.